Saturday, January 29, 2011

உலக கோப்பையை புறக்கணிப்போம்.



எம் இனம் கடலில் ரத்தம் சிந்தும்போது , களிப்புடன் பார்ப்பேனா கிரிக்கெட் ? கிரிக்கெட் உலக கோப்பையை புறக்கணிக்கிறேன். சேப்பாக்கத்தில் போட்டி நடந்தால் தெரு நாய் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.

3 comments:

Unknown said...

//"உலக கோப்பையை புறக்கணிப்போம்.//

நான் வழிமொழிகிறேன்

ஜோதிஜி said...

தெரு நாய் மன்னிக்க பன்றிகள் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.

'பரிவை' சே.குமார் said...

ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....