அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கரிங்க, ஒரு மாசம் முன்பே தெரிந்து இருந்தால் ஆஸ்ரமத்தில் போய் ரஞ்சிதா மாதாஜி, ராகசுதா மாதாஜி யை எல்லாம் பாத்துட்டு வந்துருக்கலாம்.
போன மாசம் சென்னையில் நடந்த dhyaana vaguppil கூட ரஞ்சிதா, ராக சுதா வந்தாங்கள தெரியலை, அங்கேயாவது போய் பார்த்து அருளாசி வாங்கிட்டு வந்து இருக்கலாம்.
இப்போவாது சொல்லுங்கப்பா நக்கீரன், கழுகார், ரிப்போர்ட்டர் நண்பர்களே- வேற ஏதும் ஆஸ்ரமம் ரன்னிங்க்ல இப்போ போயிட்டு இருக்கா. பாத பூஜை பண்ணி முக்தி அடைய நாங்க காத்து இருக்கோம்.
பார்ப்பணீயம் பார் டம்மீஸ் இரண்டாவது வெர்ஷன் எழுதவேண்டும் என்று ரொம்பநாளாகவே தொண்டைக்குள் இருக்கிறது, ஆனால் நேரம் அல்லது சூழல் அமையவில்லை. முதல் பதிவு எழுதியபோது இருந்த கண்ணோட்டங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளது. அதுபற்றி அதிகம் தொடப்போவதில்லை. இருப்பினும், பார்ப்பணரும் பறையரும் ஒரே தளத்தில் வண்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிறார் ஜெயமோகன்.
அதில் எத்தனை வீதம் உண்மை ? எத்தனை வீதம் பொய் ? ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதன் முன் சமீபகாலங்களில் ஊடகங்களில் என் பார்வையில் பட்டவைகளை பற்றி சொல்கிறேன்.
பார்வையில் பட்டது 1
ஹனிமூன் ஜோடிகள் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் பிரசன்னா என்ற நடிகர் ஒரு கேள்வி கேட்கிறார். கேட்பது, 40 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த அய்யங்கார் ஜோடி ஒன்றிடம் ( ஒரு அய்யர் ஜோடியும், ஒரு ஆதிக்க சாதி சோடியும் கூட அந்த நிகழ்ச்சியில்)
இ.வே.ராமசாமி நாயக்கர் கண்டறிந்த இயக்கம் எந்த இயக்கம் ? ஆப்சன் ஏ : வெள்ளையனே வெளியேறு இயக்கம். ஆப்சன் பி: தீண்டாமை இயக்கம் ஆப்சன் சி : ஏதோ ஒரு ஆப்சன்
பதில் சொல்கிறார் பாட்டி : தீண்டாமை இயக்கம்.
பிரசன்னா : ராமசாமி நாயக்கர் கண்டறிந்தது தீண்டாமை …
எனக்கு மிக நெருக்கமான ஒருவர் தனக்கு ஒரு வலம்புரி சங்கு (பூசைப்பொருள்) வேண்டும் என்று கேட்டுவிட்டார்...
என்னை நோக்கி பூரிக்கட்டையை எறியும் பவர் உள்ளவர் என்பதால் மட்டும் அல்ல, அவருடைய விருப்பங்களை நிறைவேற்றுதல் என்னுடைய கடமை என்பதாலும், இந்த வலம்புரி சங்கை பெற்று தரவேண்டிய நிர்பந்தம் உள்ளது...
வலம்புரி சங்கை பற்றி நான் அறிந்தவரை அது ஒரு ம்யூட்டண்ட் ( ட்ரிப்பிள் எக்ஸ் படத்தில் வருமே இந்த வார்த்தை), ஒரு பிழற்சி மூலமாக உருவாகும் ஒரு உயிரினம் என்று அறிகிறேன்...
ஆறு விரல் மாதிரி, அபூர்வமாக ஏற்படக்கூடிய பிழற்சி !!!
உங்களில் யாருக்காவது தெரியுமா ? இந்த வலம்புரி சங்கை எங்கே கொள்வனவு செய்வது அல்லது பெறுவது என்று ?
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...
என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...
பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..
அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...
மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட…
Comments
போன மாசம் சென்னையில் நடந்த dhyaana vaguppil கூட ரஞ்சிதா, ராக சுதா வந்தாங்கள தெரியலை, அங்கேயாவது போய் பார்த்து அருளாசி வாங்கிட்டு வந்து இருக்கலாம்.
இப்போவாது சொல்லுங்கப்பா நக்கீரன், கழுகார், ரிப்போர்ட்டர் நண்பர்களே- வேற ஏதும் ஆஸ்ரமம் ரன்னிங்க்ல இப்போ போயிட்டு இருக்கா. பாத பூஜை பண்ணி முக்தி அடைய நாங்க காத்து இருக்கோம்.
நாதன் தாள் வாழ்க
'இமைப் பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதா நித்தி வாழ்க.'
இப்ப மட்டும் அந்த எழுத்தாளன் என் கைல மாட்டுனான், சட்னி தான் (கவுண்டமணி குரலில் படிக்கவும்!)!
http://velurraja.blogspot.com/2010/03/blog-post_11.html
சுவாமிகளும் தேவடியாள்களும்
கண்டிப்பா, ஒன்லி பாஸிட்வ் ஓட்டு ரவி
http://nithyananda-cult.blogspot.com/2010/03/nithyananda-kicked-out-of-kumbh-mela.html
பிறேம்.
என்னைய விட்டுப்புட்டுப் போயிடாதீங்கப்பா..!
நானும்தான் கடவுளை அடைய வழி தேடிக்கிட்டிருக்கேன்..!
இதுக்கு ஜால்ரா அடிக்க யு எஸ் லருந்து ஒரு ஆளு வந்திருக்காரு..
என்னய்யா நடக்குது !!???