Friday, August 31, 2007

உள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..

ஊரே காறித்துப்பும் மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...
என் தாயை அவமதித்த மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...
பலரை அநாகரீக வார்த்தைகளால் திட்டிய மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...

அல்லக்கைகள் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்...

சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்பு பதிவில் என்னுடைய குடும்பம் பற்றி அவமானகரமான பதிவுகள் மூர்த்தி எழுதியபோது மூர்த்தி பற்றி என்னுடைய பதிவை நீக்குமாறும் அதற்கு பிரதி உபகாரமாக மூர்த்தி அவனுடைய பதிவுகளை நீக்குவான் என்றும் மடல் எழுதி மூர்த்தி பற்றியதான என்னுடைய பதிவை நீக்கவைத்தவர் இந்த கவிதா...

"அடித்துக்கொண்டு சாகுங்கடா" என்று தலைப்பில் கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பதிவிட்டிருக்கும் கவிதாவின் வலைப்பூவில் தலைப்பு மட்டுமல்ல...எண்ணமும் தவறு..

என்னுடைய தாயை அவமானப்படுத்தி எழுதி இருக்கிறான் மூர்த்தி...அதை எதிர்த்து கேள்வி கேட்கும் நான் கெட்டவனா ? நான் நியாயத்துக்காக குரல் கொடுக்கக்கூடாதா ?

உள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

15 comments:

Anonymous said...

என்னமோ நடக்குது...நல்லது நடந்து அந்த கடங்காரன் இந்தமாதிரி மெயில் எழுதறது நிப்பாட்டினா சரி....

நீங்க அந்த பதிவுகளை எடுத்தது கவிதாவால அப்படின்னா செல்லாவும் அப்போ தன் பதிவில் மூர்த்திய திட்டி எழுதியதை எடுத்தாரே அது ஏன்?. அதுவும் கவிதாவாலதானா....

எதுக்கும் நல்லா செக் பண்ணி பாருங்க...கவிதாவும் 5 கருப்புல ஒண்ணா இருக்கப் போகுது.....

யாரெல்லாம் சேர்ந்தது இந்த் 5 கருப்பு?. அதையும் கொஞ்சம் வெளக்கிடுங்கப்பா....

குழலி / Kuzhali said...

மூர்த்தி பொறம்போக்கு ஊரில் உள்ள எல்லா பெண்களையும் கேவலப்படுத்தி எழுதியபோது அவன் சகோதரி என சொல்லும் கவிதாவின் கவிதை வந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்...ஒரு வேளை போலி பொறம்போக்கு மூர்த்தி கேவலமாக எழுதிய பெண்களெல்லாம் பெண்கள் என்ற கணக்கில் கவிதா பார்வையில் வரலையோ என்னமோ போங்க....

மாசிலா said...

யாரிந்த கவிதா?

Anonymous said...

maasilaa, neenga danger party. ammani muthallayee nonthu noodles aakiyirukkum nu nenaikkirom. naathaari kitta pona ore sirikkaththaan seyyum.

Anonymous said...

///மாசிலா said...
யாரிந்த கவிதா? ///

அல்லக்கை,
பாவையர் பிரிவு

Anonymous said...

///மூர்த்தி பொறம்போக்கு ஊரில் உள்ள எல்லா பெண்களையும் கேவலப்படுத்தி எழுதியபோது அவன் சகோதரி என சொல்லும் கவிதாவின் கவிதை வந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்...ஒரு வேளை போலி பொறம்போக்கு மூர்த்தி கேவலமாக எழுதிய பெண்களெல்லாம் பெண்கள் என்ற கணக்கில் கவிதா பார்வையில் வரலையோ என்னமோ போங்க.... ///

அடிப்படையில் பயந்தசுபாவம் கொண்டவர், அவனோடு இருந்தால் பாதுகாப்பு என்றென்னி வலையில் விழுந்தவர்...அவ்வளவுதான்..

Anonymous said...

போலியான ஆணாத்திக்க எதிர்ப்புவாதி, சண்டைபோட்டா "என் புருஷங்கிட்ட சொல்வேன் பாரு" என்பவர்..

ஆண்களை கண்டாலே வெறுப்பவர்.

Anonymous said...

என்னமோ நடக்குது...நல்லது நடந்து அந்த கடங்காரன் இந்தமாதிரி மெயில் எழுதறது நிப்பாட்டினா சரி....

நீங்க அந்த பதிவுகளை எடுத்தது கவிதாவால அப்படின்னா செல்லாவும் அப்போ தன் பதிவில் மூர்த்திய திட்டி எழுதியதை எடுத்தாரே அது ஏன்?. அதுவும் கவிதாவாலதானா....////

ஆமாம்...

///எதுக்கும் நல்லா செக் பண்ணி பாருங்க...கவிதாவும் 5 கருப்புல ஒண்ணா இருக்கப் போகுது.....////

ஆமாம்

///யாரெல்லாம் சேர்ந்தது இந்த் 5 கருப்பு?. அதையும் கொஞ்சம் வெளக்கிடுங்கப்பா.... ////

மகேந்திரன்
கவிதா
லக்கிலூர்
கோவிகண்ணன்

Friday, August 31, 2007

மாசிலா said...

அனைத்து பதிவுலகமும் தங்களது ஆள்காட்டி விரலால் உங்களை நோக்கி சுட்டிக் காண்பிப்பதை உணர்தீர்களா நீங்கள், கவிதா?

லக்கிலுக் said...

//மகேந்திரன்
கவிதா
லக்கிலூர்
கோவிகண்ணன்//

ரவி!

சுயநினைவோடு தான் இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கிறீர்களா?

ஆமாம் என்றால் "நன்றி!"

Anonymous said...

கவிதாவின் கருத்துக்களில் உடன்பாடில்லாத போதிலும், அவர் நம் சகபதிவர்...சகோதரியையொத்தவர்.

கோவத்தில் வரம்புமீறி வசைபாடி அவரை காயப்படுத்தி விட வேண்டாம்....

இந்த நேரத்தில் நிதானம் மட்டுமே இலக்குகளை அடைய உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

வவ்வால் said...

ரவி,

இந்த போலி பிரச்சினை நீண்ட காலமாக நடந்துவருவது, அதில் அவ்வப்போது இது விடாது கருப்பு என்ற மூர்த்தி தான் என பலரும் , நீங்கள் உட்ப்பட சுட்டிக்காட்டி வந்துள்ளீர்கள், சமிபத்தில் பெயரிலி அவரது பதிவில் புகைப்படமும் போட்டார், இவை எல்லாம் நடந்து கொண்டு இருந்த போதே ஓசை செல்லா , விடாது கருப்புவிடம் இருந்து மெயிலில் வந்தது என்று ஒரு பதிவைப்போட்டு சிலாகித்து நன்றி எல்லாம் சொன்னார்!

தற்போது ஓசை செல்லா மிக ஆவேசமாக யாராவது கண்டுக்காமல் போங்கள் , என்று சொன்னால் சாமியாடுகிறார், ஏன் இப்படி , உண்மை தெரிந்தும் அவரை போலி எதுவும் சொல்லவில்லை என அவருடன் இத்தனை காலம் நட்பு பாராட்டினாரா, இவரை தாக்கியதும் இப்பொது மற்றவர்கள(கவிதா, கோவி , லக்கி) எது பேசினாலும் அவரின் அல்லக்கை , நட்பு காட்டுகிறார்கள் எனக் கோபம் படுகிறாரே, இவர் மட்டும் கடந்த காலத்தில் என்னை அவன் எதுவும் சொல்லவில்லை எனவே எனக்கு கவலை இல்லை என்று இவர் மனப்போக்கில் செயல் பட்டது ஏன்?

அதனால் தான் கடந்த முறை உங்கள் பதிவில் நீங்கள் சொல்வதில் நம்பிக்கை இருக்கிறது , எனவே தவறு செய்தது உண்மை எனில் தண்டிக்கபட வேண்டும் என சொன்னென்.

இந்த விஷயத்தில் யார் எப்படி பேசுவார்கள் என்பது தெரியாத சூழலில் யாரும் தானாக முன்வந்து பேச தயங்குவார்கள் என்பதே உண்மை.பலரின் நம்பகத்தண்மை கேள்விக்குறியதாக உள்ளது.

எனக்கு எது குறித்தும் அச்சம் இல்லை , ஒரு சாதாரண தமிழ்மண வாசகனாய் எனக்கும் எழுந்த கேள்வியை கேட்டு வைத்தேன், இது தங்களை காயப்படுத்துவது போல தோன்றினால் மன்னிக்கவும்.

Anonymous said...

//அடிப்படையில் பயந்தசுபாவம் கொண்டவர், அவனோடு இருந்தால் பாதுகாப்பு என்றென்னி வலையில் விழுந்தவர்...அவ்வளவுதான்..//
இவரை போல இன்னோரு பெண் பதிவரும் மூர்த்திக்கு பயந்து அவனுக்கு ஆதரவு தருகிறாராமே

Anonymous said...

//லக்கிலுக் said...

இளவெண்ணிலா நீங்கள் யாரென்பதே எனக்குத் தெரியாது. உங்கள் பதிவுகள் எதையும் படித்ததில்லை. உங்களது ஒரிஜினல் வலைப்பூ எதுவென்றும் எனக்கு தெரியாது. நீங்கள் இணையக் காவலரா என்பதும் தெரியாது. மிரட்டல் தொனியில் பின்னூட்டம் இட்டிருக்கும் உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லவேண்டும் என்பதை பத்து வரிகளுக்கு மிகாமல் எழுதுங்கள். //

ஐந்தில் ஒன்று யார் என்பதை வெளிபடையாக ஒத்து கொன்றதுக்கு நன்றி

Anonymous said...

கேடு கெட்ட கீழ்தரமான சைக்கோ மூர்த்தியின் அடிபொடி மகேந்திரன் பதிவில் இட்ட பின்னோட்டம்



http://kilumathur.blogspot.com/2007/07/599222214.html
59.92.222.14 பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோடு, டர்ஃப் கிளப் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் எதிரில்

கேடு கெட்ட போலியின் அல்லைகை மகேந்திரனே பின்ன என்னாத்துக்கு இந்த பதிவு போட்டே
http://amkworld.blogspot.com/2007/07/blog-post_23.html
இது தொடர்பான ஒரு பதிவு,தொண்டன் என்ற பெயரில் லக்கிலுக் எழுதிய பதிவு

பரமார்த்த குருவும், பரதேசி சிஷ்யர்களும்!


நங்கநல்லூர் பரமார்த்த குருவும், அவரோட சிஷ்யகோடிகளுமா சேர்ந்த்துக்கிட்டு திராவிட பாக்ட்ரீயா பதிவர்களுக்குள் சிண்டு முடியும் வேலையை கனகச்சிதமா செய்துக்கிட்டிருப்பதா தாய்லாந்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போளி சுட்டு விற்பவர் என்று நம்பபடுபவருக்கு ஒரு திராவிட பதிவர் போல போன் செய்து ஆபாசமாக திட்டியது பெங்களூர் அனானியாம். இதற்கு பின்னால் இருந்து ஊக்குவித்தது நங்கநல்லூர் பரமார்த்த குருவாம்.

திராவிட பாக்டீரியா கும்பலை DIVIDE & RULE பாலிசி மூலமாக வெற்றி கொள்ளுவது பரமார்த்த குருவின் லேட்டஸ்ட் யோம் கித்பூர் என்கிறார்கள்.

எது நடந்தால் என்ன? இங்கே வழக்கம்போல கும்மியடிப்போம்.



இந்த பதிவில் சில பின்னோட்டங்கள்

59.92.222.14 said...

தெரியாதனமா அங்கே போன் பண்ணி மாட்டிகிட்டேன் விட்ரூங்கோ. நான் ஸ்ரீரங்கத்துகே போய் அர்ச்சனை செஞ்சி பொழச்சிக்கறேன்.

Anonymous said...

எனக்கும் ஆபாச பின்னூட்டங்கள் போடுகிறான். இவனை பற்றி ஏற்கனவே ஒரு பதிவர் எழுதியிருக்கிறார். http://special-aappu.blogspot.com/2006/09/blog-post_21.html

பெயர் வெளியிட விரும்பாத மூத்த பதிவர்.
திங்கள், ஜூலை 23, 2007 10:31:00
Anonymous said...

கீழ்த்தரமான எக்ஸ்ப்ரெஸ் மகேந்திரன் என்னும் முண்டமே,

தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் பங்களூரில் இருந்தா உனக்கு என்ன?
திங்கள், ஜூலை 23, 2007 10:36:00
Anonymous said...

ஒண்ணு செய்யலாம். மேப்பை ப்ரிண்ட் அவுட் எடுத்து துடைச்சுக்க உபயோகிக்கலாம்.

பவித்திரன்
திங்கள், ஜூலை 23, 2007 10:45:00
நங்கநல்லூர் said...

என்னோட நங்கநல்லூர் அக்ரஹார வீட்டை போடுடா அம்பி. கொஞ்சம் பார்ப்போம்.
திங்கள், ஜூலை 23, 2007 10:48:00
நோண்டு மாமா said...

நான் சிபி ஐபியிலேயும் வருவேன், விஎஸெனெல் ஐபியிலேயும் வருவேன். என்கிட்டே ரெண்டு கனெக்சன் இருக்கு.
திங்கள், ஜூலை 23, 2007 11:33:00
விடாது கருப்பு said...

அவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து செருப்பால் அடிக்காமலா விட்டீர்கள் மகேந்திரன்?

கூடிய சீக்கிரம் அவனுக்கு முடிவு கட்டியாக வேண்டும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....